செவித்திறன், வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்
ஜூன் 06, 2023
Raj Kumar G
ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ மாதத்தின் முதல் வார செவ்வாய்க்கிழமைகளில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக மின்னல் ஊராட்சியை சார்ந்த சாலை கைலாசபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள என் எல்பி திருமண மண்டபத்திலும், 3வது வாரம் செவ்வாய்க்கிழமைகளில் கலவை, திமிரி, ஆற் காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்ல ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு கூட்டரங்கத்தில் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் மாதம் முதல் வார செவ்வாய்க்கிழமையான இன்று மின்னல் ஊராட்சியை சார்ந்த சாலை கைலாசபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள என்எல்பி திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடக்கும். இதில், பொது மருத்துவம், காது, மூக்கு தொண்டை, முடக்கவியல், மூளை வளர்ச்சி, எலும்பு சிகிச்சை, கண் பார்வை, மனநலம், குழந்தைகள் நலம் உட்பட அனைத்து துற