#1 Ranipettai News Platform Follow us
Subscribe to Newsletter


மேலும் படிக்கவும்

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 09 ஜூன் 2023 | Horoscope Today: Astrological prediction for June 09, 2023

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 09 ஜூன் 2023 | Horoscope Today: Astrological prediction for June 09, 2023

ஜூன் 08, 2023 Raj Kumar.G
குறள் : 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். மு.வ உரை : மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன் காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. கலைஞர் உரை : காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன் சாலமன் பாப்பையா உரை : அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன். Kural 1136 Mataloordhal Yaamaththum Ulluven Mandra Patalollaa Pedhaikken Kan Explanation : Mine eyes will not close in sleep on your mistress’s account; even at midnight will I think of mounting the palm yra horse. Horoscope Today: Astrological prediction for June 09, 2023 இன்றைய ராசிப்பலன் - 09.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam 09-06-2023, வைகாசி 26, வெள்ளிக்கிழமை, சஷ
வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 08.06.2023

வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 08.06.2023

ஜூன் 07, 2023 Raj Kumar.G
👉 1845ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி அமெரிக்காவின் 7வது அதிபரான ஆன்ட்ரூ ஜாக்ஸன் (Andrew Jackson) மறைந்தார். முக்கிய தினம் :- உலக பெருங்கடல் தினம் 👉 1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம். 👉 சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மூளைக்கட்டி தினம் 👉 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி உலக ப்ரெய்ன் டியூமர் தினம் (அ) உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 👉 இத்தினம் அனைத்து மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2000ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. பிறந்த நாள் :- இர.ந.வீரப்பன் 👉 உலக தமிழர் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட இர.ந.வீரப்பன் 1930ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். 👉 இவர் சிறுகதை, ஆராய்ச்
தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 08 ஜூன் 2023 | Horoscope Today: Astrological prediction for June 08, 2023

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 08 ஜூன் 2023 | Horoscope Today: Astrological prediction for June 08, 2023

ஜூன் 07, 2023 Raj Kumar.G
குறள் : 1135 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். மு.வ உரை : மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள். கலைஞர் உரை : மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள் சாலமன் பாப்பையா உரை : மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள். Kural 1135 Thotalaik Kurundhoti Thandhaal Matalotu Maalai Uzhakkum Thuyar Explanation : She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night. Horoscope Today: Astrological prediction for June 08, 2023 இன்றைய ராசிப்பலன் - 08.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam 08-06-2023, வைகாசி 25, வியாழக்கிழமை, பஞ்சமி திதி மாலை 06.59 வரை பின்பு தேய்பிறை ச
வாலாஜா கோர்ட் வளாகத்தில் அடிதடி பைனான்சியர் உள்பட 2 பேர் கைது

வாலாஜா கோர்ட் வளாகத்தில் அடிதடி பைனான்சியர் உள்பட 2 பேர் கைது

ஜூன் 07, 2023 Raj Kumar G
வாலாஜா கோர்ட் வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட பைனான்சியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு மேட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன் (38), பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஆற்காடு அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் (38) என்பவருக்கு கடந்த 2018ம் ஆண்டு சரவணன் 26 லட்சம் கடன் தொடுத்தார்.. பணத்தை சரவணன் திருப்பி கேட்டதற்கு தரமுடியாது கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் கடந்த ஆண்டு 2020ம் வாலாஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக அவ்வப்போது இருவரும் வாலாஜா கோர்ட்டுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இருவரும் விசாரணைக்கு வந்தபோது. கோர்ட் வளாகத்தில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறியது. இதில் வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசனின் நண்பர் சரவணன்(42) என்பவர் பைனான்சியர் சரவனனை தாக்கியுள்ளார், உடனே இருவரும் தாக்கி கொண்டனர். இதில், காயமடைந்த இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து பைனான்சியர் சரவண
வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 07.06.2023

வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 07.06.2023

ஜூன் 06, 2023 Raj Kumar.G
👉 1917ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) அமெரிக்காவின் கான்சாஸ் மாநில தலைநகர் டொபீகாவில் பிறந்தார். பிறந்த நாள் :- மகேஷ் பூபதி 🎾 இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் ஸ்ரீனிவாஸ் பூபதி (Mahesh Shrinivas Bhupathi) 1974ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 🎾 இவர் 1995ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார். 🎾 இவர் கலப்பு இரட்டையர் பிரிவில், சானியா மிர்சாவுடன் இணைந்து 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றார். 🎾 2001-ல், இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவர் சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக்கின் இயக்குனராக உள்ளார்.  காஜா அஹமது அப்பாஸ் 🎥 இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் நாவல் ஆசிரியரான காஜா அஹமது அப்பாஸ் (Khwaja Ahmad Abbas) 1914ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி அரியானாவில் பானிபட் என்
தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 07 ஜூன் 2023 | Horoscope Today: Astrological prediction for June 07, 2023

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 07 ஜூன் 2023 | Horoscope Today: Astrological prediction for June 07, 2023

ஜூன் 06, 2023 Raj Kumar.G
குறள் : 1134 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை. மு.வ உரை : நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன. கலைஞர் உரை : காதல் பெருவௌ;ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது சாலமன் பாப்பையா உரை : ஆம் நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. Kural 1134 Kaamak Katumpunal Uykkum Naanotu Nallaanmai Ennum Punai Explanation : The raft of modesty and manliness is alas carried-of by the strong current of lust. Horoscope Today: Astrological prediction for June 07, 2023 இன்றைய ராசிப்பலன் - 07.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam 07-06-2023, வைகாசி 24, புதன்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.51 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 09.03 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் இரவு 09.03 வரை பின்பு சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபா
அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் 5 புறநகர் ரயில்கள் ரத்து

அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் 5 புறநகர் ரயில்கள் ரத்து

ஜூன் 06, 2023 Raj Kumar G
சென்னை:ஆவடி ரயில்வே யார்டில் வரும் 7, 8, 9ம் தேதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், அரக்கோணம் தடத்தில் மூன்று நாட்களுக்கு மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களின் ரயில் சேவைகள் மாற்றம் குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் சேவை, சென்னை கடற்கரை - அரக்கோணம் அதிகாலை 1:20 மணி ரயில் சேவை, மூன்று நாளும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது. பட்டாபிராம் மிலிட் டரி சைடிங் - வேளச்சேரி இரவு 8:25 மணி ரயில், 9ம் தேதி, ஆவடி - சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்ட்ரல் இரவு 9:50 மணி ரயில், மூன்று நாட்களும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். அரக்கோணம் - வேளச்சேரி அதிகாலை 4:00 மணி ரயில், சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி நள்ளிரவு 11:55 மணி ரயில், 8ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது சென்னை சென்ட்ரல் - ஆவடி இரவு 11:30, 11:45 மணி ரயில்கள், 8ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. வேளச்சேரி - பட
செய்தியாளரை தோளில் கடித்து வைத்த காவலரின் மனைவி

செய்தியாளரை தோளில் கடித்து வைத்த காவலரின் மனைவி

ஜூன் 06, 2023 Raj Kumar G
அரக்கோணத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கட்டடத்தை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைக்க முயன்ற போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், படம் பிடித்த செய்தியாளரை காவலரின் மனைவி கடித்து வைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அரக்கோணம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இது முதலில் 2005ல் பத்மாவதி என்பவருக்கும், அதே சொத்து 2007ல் சாவித்ரி என்பவருக்கும் விற்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் வணிக வளாகத்தை யார் நிர்வகிப்பது என பத்மாவதி மற்றும் சாவித்ரிக்கு இடையே பிரச்சினை நிலவி வந்த நிலையில், 2019ல் ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வணிக வளாகம் பத்மாவதிக்குத் தான் சொந்தம் என தீர்ப்பு வழங்கியது.  ஆனால் அதை ஒப்படைக்காமல் சாவித்ரி காலம் தாழ்த்தி வந்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் இருவர் நகர காவல்துறையினர் பாதுகாப்புடன் அரக்கோணம் விஏஒ முன்னலையில் அந்த இடத்தை கையகப்படுத்த முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறை மற்றும் நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக பேசியதுடன், சண்டையில் ஈடுபட்ட காவலரின் மனைவி செய்தி சேகரிக்க சென்ற
செவித்திறன், வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

செவித்திறன், வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

ஜூன் 06, 2023 Raj Kumar G
ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ மாதத்தின் முதல் வார செவ்வாய்க்கிழமைகளில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக மின்னல் ஊராட்சியை சார்ந்த சாலை கைலாசபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள என் எல்பி திருமண மண்டபத்திலும், 3வது வாரம் செவ்வாய்க்கிழமைகளில் கலவை, திமிரி, ஆற் காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்ல ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு கூட்டரங்கத்தில் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் மாதம் முதல் வார செவ்வாய்க்கிழமையான இன்று மின்னல் ஊராட்சியை சார்ந்த சாலை கைலாசபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள என்எல்பி திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடக்கும். இதில், பொது மருத்துவம், காது, மூக்கு தொண்டை, முடக்கவியல், மூளை வளர்ச்சி, எலும்பு சிகிச்சை, கண் பார்வை, மனநலம், குழந்தைகள் நலம் உட்பட அனைத்து துற
வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 06.06.2023

வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 06.06.2023

ஜூன் 05, 2023 Raj Kumar.G
👉 1891ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி கன்னடத்தில் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களை எழுதிய மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (Masthi Venkatesha Iyengar) கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தார். இவர் 1986ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் அன்றே மறைந்தார். தமிழ் ஈழ மாணவர் எழுச்சி தினம் :👉 ஈழ தமிழர்களின் மனதில் போராட்ட குணத்தை ஊட்டிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவாக ஜூன் 6ஆம் தேதி தமிழ் ஈழ மாணவர் எழுச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 👉 2004ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இந்தியாவில் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. நினைவு நாள் :- மு.சி.பூர்ணலிங்கம் தமிழ் நூல்களை மொழிபெயர்த்து வெளிநாட்டினருக்கும் மொழியின் அருமையை உணர்த்திய தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தமிழில் 18 நூல்களும், ஆங்கிலத்தில் 32 நூல்களும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார். தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் ம